பச்சை புடவ பாடல்கள் மற்றும் விவரங்கள்
பசை புடவை கட்டி மேலே பரக்கும் ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் பது தடவை அன்பு முதம் தரவ ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் ஹெயீயீ என்னை மயகுதடி கன்னை பரிகுதடி கிட்டே இழுகுதடி கை ரெண்டில் உன்னை அள்ளி செல்லமாக கன்னம் கிள்ளி கொண்ட சுகம் விட்டு பொகுமா? நெஞ்சிரண்டும் கொஞ்சி நின்ற நேசங்களும் பாசங்களும் எந்த நாளும் பட்டுபொகுமா ? பசை புடவை கட்டி மேலே பரக்கும் ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் ஓஹ்ஹ்ஹ்ஹ் புட்டெர்ஃப்ல்ய் ===== ஓடை நீருரு தொழி போல் என் நாளுமே வரும் எங்கும் எந்தன் கூடவே தினம் தோரும் வரும் தாழம்பூ எதிர் பார்குமே என் நீலக் கூந்தல் சூடவே கொடிக்கு பாலுனர்சி ஊடுகின்ற பூங்காற்றே தடுத பென்ன் ஒருதி நான் இருக்க அய்யயொ என்ன செய்ய அய்யயொ என்ன செய்யப் போகிராய் ஒரு மாதிரி என்னை பார்கிராய் சிந்தைக்குள் தீயை அள்ளி சேர்கிராரை பசை புடவை கட்டி மேலே பரக்கும் ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் பது தடவை அன்பு முதம் தரவ ஓஹ் புட்டெர்ஃப்ல்ய் ஓஹ்ஹ்ஹ் புட்டெர்ஃப்ல்ய் ====== பூங்காலை பனி மூடமே வென்ன் பஞ்சு போல் உன்னை வாரி கொள்வேன் கையிலே ஜில்லென்று சிரு சாரல் தான் இரவாடையே என் மேலே தூவும் நேரம் தான் எனக்கும் பூக்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் பிரிந்து வாழ்வதர்கு ஞ்யயம் இல்லை அம்மம்ம என்ன சொல்ல அம்மம்ம என்ன சொல்லக் கூடுமோ வன்ன ஊஞ்சலில் என்னம் வாடுமோ யாரொடு யாரின் நெஞ்சம் பொகுமோ! ===== பசை புடவை கட்டி மேலே பரக்கும் ஓஹ் புட்டெர்ஃபுல்ய் ஓஹ் புட்டெர்ஃபுல்ய் பது தடவை அன்பு முதம் தரவாஅ ஓஹ் புட்டெர்ஃபுல்ய் ஓஹ்ஹ்ஹ் புட்டெர்ஃபுல்ய் ஹெயீயீ என்னை மயகுதடி கன்னை பரிகுதடி கிட்டே இழுகுதடி கை ரெண்டில் உன்னை அள்ளி செல்லமாக கன்னம் கிள்ளி கொண்ட சுகம் விட்டு பொகும நெஞ்சிரண்டும் கொஞ்சி நின்ற நேசங்களும் பாசங்களும் எந்த நாளும் பட்டுபொகுமா ? |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|