தை யாரோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... தாயும் யாரோ தந்தை யாரோ நானும் யாரோ யார் யாரோ ஜனனத்தின் முன்னும் சாவின் பின்னும் சொந்தம் பந்தம் யார் யாரோ பரவையெல்லாம் ரெக்கை வந்தால் தாய்யை கூட்டில் தேடாது மனிதன் கொண்ட பாசம் மட்டும் வேகும் போதும் போகாது தாயும் யாரோ தந்தை யாரோ நானும் யாரோ யார் யாரோ மனிதன் யாரப்ப சிந்திக்கும் மிருகம் இரை தண்டால் பழகும் பசி வந்தால் விலகும் பாசம் பந்தங்கள் கர்பித்த உலகம் இதயங்கள் கருகும் என்றாலும் உருகும் சொந்தம் எங்கின்ற சுமையே கூடாது பட்டாம்பூச்சிக்கு பாரமாகாது அவமானம் தாங்கும் வாழ்க்கை வந்தால் அன்று தொல்லையே கந்தா கந்தா ஜோ ஜோ கந்தா கந்தா நின்னா சண்டா பளு சண்டா நகுகு சண்டா அளுகு சண்டா மாத்து முத்து அதி சண்டா கடலில் பிரந்தாலும் முகில் எங்கோ அலையும் மழை எங்கோ பொழியும் அதுபோல் தான் உரவும் தாய்க்கு பிரந்தாலும் தாய் வேரு உலகம் மகன் வேரு உலகம் இதில் என்ன பாசம் வீசும் காட்ற்றுக்கு தேசம் கிடையாது வீதிக்கு வந்த மனம் பாசம் அரியாது நான் என்னை மட்டும் நம்பி நம்பி பயனம் போகின்றேன் தாயும் யாரோ தந்தை யாரோ நானும் யாரோ யார் யாரோ ஜனனத்தின் முன்னும் சாவின் பின்னும் சொந்தம் பந்தம் யார் யாரோ பரவையெல்லாம் ரெக்கை வந்தால் தாய்யை கூட்டில் தேடாது மனிதன் கொண்ட பாசம் மட்டும் வேகும் போதும் போகாது தாயும் யாரோ தந்தை யாரோ நானும் யாரோ யார் யாரோ |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|