வைகறையில் வைகை பாடல்கள் மற்றும் விவரங்கள்
வைகரையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் உன் நினைவில் நெஞ்சம் வான் வெலியில் நாலும் நடத்தும் ஊர்வலங்கல் (வைகரையில்) உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி உன் நினைவில் மனமே உருகி வாடுதம்மா மலர் போல் கருகி பலப் பல ஜென்மம் நான் எடுப்பேன் பாடல்கல் கோடி நான் படிப்பேன் அன்பே உனக்கே காத்திருப்பேன்...ஆஅ... (வைகரையில்) ஆயிரம் ஆயிரம் ஆசைகலை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன் ஆவியில் மேவிய கேல்விகலை கேலென உன்னிடம் கூர வந்தேன் நினைவுகல் ஏனோ மரைகிரதே கனவுகல் ஏனோ கலைகிரதே நிழல் போல் உன்னைத் தொடர்கிரதே...ஆஅ... (வைகரையில்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|