தொகை இளமையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தோகை இலமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவல் விழி நூரு கவிதைகல் நாலும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யானம் செய்கின்ரதோ (தோகை) கோலம் போடும் நானங்கல் கானாத ஜாலம் இதழ்கலிலே பௌர்னமி வெலிச்சம் கன்னில் தோன்ரும் ஜாலங்கல் கார்கல மேகம் இமைப் பரவை சிரகுகல் அசைக்கும் விழிகலிலே காதல் விழா நடத்துகிரால் சாகுந்தலா அன்னமும் இவலிடம் நடை பழகும் இவல் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும் (தோகை) பூமி எங்கும் பூந்தோட்டம் நான் கான வேண்டும் புதுத் தென்ரலும் பூக்கலில் வசிக்கும் ஆகாய மேகங்கல் நீரூற்ற வேண்டும் அந்த மழையில் மலர்கலும் குலிக்கும் அருவிகலோ ராகம் தரும் அதில் நனைந்தால்த்ராகம் வரும் தேவதை விழியிலே அமுத அலை கனவுகல் வலர்த்திடும் கல்லூரும் உன் பார்வை (தோகை) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|