கேக்கலையோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓஹ் ! ஷ்யாம வர்ண ஹரே ! வெணுகான லோல ஹரே ! மதுஷ்யாம வர்ண ஹரே ! வெணுகான லோல ஹரே ! பஜகோவிண்ட..பஜக்ரிஷ்ன ஹரே ! பஜகோவிண்ட..பஜக்ரிஷ்ன ஹரே ! பஜரே ... ! கேக்கலெயோ கேக்கலெயோ கண்ணனது கானம் பூக்கலெயோ பூக்கலெயோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் - இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டு எங்கும் போகாது கேக்கலெயோ கேக்கலெயோ கண்ணனது கானம் பூக்கலெயோ பூக்கலெயோ பூக்கள் நெஞ்சில் நாணம் யமுனை கரையில் வந்து வந்து போகும் அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும் அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே நதி நீ பிரிந்தால் இல்லை இந்த மீனே வெயிலால் உருகி வெள்ளை பனி ஓடும் நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும் உன்னை பார்க்காது கருத்தேன் பாரு தவிக்கும் தவிப்பை யாரைக் கண்டு நானும் சொல்வேன் கேக்கலெயோ கேக்கலெயோ கண்ணனது கானம் பூக்கலெயோ பூக்கலெயோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் - இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டு எங்கும் போகாது முள்ளிலே மெதை இட்டு தூங்கும்படி சொன்னால் எவரால் முடியும் நீயும் சொல்லு கண்ணா கண்ணனின் கண்கள் விடும் பாணம் ஒன்று போதும் காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது கொல்லுதே தனிமை என்னை இந்த நாளே கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் மேலே மழைப் பெய்தாலும் குளிர் அடிதாலும் அனள் போல் தவிக்கும் ஆசைக் கொண்ட தேகம் ரெண்டும் கேக்கலெயோ கேக்கலெயோ கண்ணனது கானம் பூக்கலெயோ பூக்கலெயோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் - இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டு எங்கும் போகாது கேக்கலெயோ கேக்கலெயோஊஒ....கண்ணனது கானம்.... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|