என்னை தாலாட்டும் (F) பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்னை தாலாட்டும் சங்கீதன் நீயல்லவ உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவ உன்னை மழை என்பத? இல்லை தீ என்பத? அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பத? உன்னை நான் என்பத? (என்னை தாலாட்டும்...) நதியாக நீயும் இருன் தாலே நானும் நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன் இரவாக நீயும் நிலவாக நானும் நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன் முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய் மறுனாள் பார்கையிலே வனமாய் மாறிவிட்டாய் நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய் நெஞ்சில் நீ வாழ்கிறாய் (என்னை தாலாட்டும்....) பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால் எந்தன் உயிர் உந்தன் மூசு காற்றாகுமே ஆகாயம் ஓர்னாள் விடியாமல் போனால் எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய் என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய் தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன் தினம் திரியாகிறேன் (என்னை தாலாட்டும்....) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|