காலை தென்றல் பாடல்கள் மற்றும் விவரங்கள்

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்க்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்க்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்...

. காலை தென்றல் பாடி வரும் ...........

உறங்க்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
-நெஞ்சில் ஒரே பூ மழை.

காலை தென்றல் பாடி வரும் ............


உயர்ந்த உள்ளம்
திரைப்படத்தின் பெயர்உயர்ந்த உள்ளம்
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எங்கே ஏன் K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
என்ன வேணும் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
காலை தென்றல் P.சுசீலா கிடைக்கவில்லை 4:51 படிக்க
ஓட்ட சத்திய S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:37 கிடைக்கவில்லை
வந்தால் மகாலக்ஷ்மியே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:32 படிக்க
எங்கே என்ன ஜீவனே இளையராஜா கிடைக்கவில்லை 5:00 படிக்க
எங்கே என்(IR) இளையராஜா கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை