அடி ஆத்தாடி-2 பாடல்கள் மற்றும் விவரங்கள்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பரக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு உரவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரனம்

(அடி ஆத்தாடி)

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகல் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாரிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுணி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கன்னுக்குல்ல கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குல்ல பட்டாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ ...

(அடி ஆத்தாடி)

தாகப்பட்ட நெஞ்சுக்குல்ல ஏகப்பட்ட சந்தோசம்
உன்ம சொல்லு பொன்ேஸ் என்ன, என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தரி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்ரல் பேச தூக்கங்கெட்டுப் போனேேஸ்
சொல் பொன்மானே ...

(அடி ஆத்தாடி)


கடலோர கவிதைகள்
திரைப்படத்தின் பெயர்கடலோர கவிதைகள்
திரைப்பட நடிகர்கள்சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி ஆத்தாடி இளையராஜா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:36 கிடைக்கவில்லை
அடி ஆத்தாடி-2 மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:35 படிக்க
தாஸ் தாஸ் இளையராஜா கிடைக்கவில்லை 2:57 கிடைக்கவில்லை
கோடையிலே P. ஜெயச்சந்திரன், S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
கொடினடைய P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
ஓடி நடையா K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:30 படிக்க
போகுதே போகுதே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:30 படிக்க