பூமியிய பூமியிய பாடல்கள் மற்றும் விவரங்கள்
ட்ட்14 பூமியே பூமியே பூமழை நான் தூவவா... ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... வானமே வானமே யென்னிடம் அதை கேட்பதா ம்ம்ம்ம்ம்...ஆஆஆஆஆ... உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே... பூமியே பூமியே பூமழை நான் தூவவா... ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... நான் தேடும் ராகம் நீ யென்பதென்றே தெரியாமல் நானும் வாழ்ந்தேனே நாள்தோரும் உன்னை நானிங்கு பார்த்தும் புரியாமல் நானும் போனேனே என் வழி பாதை முள் பாதை யென நாளும் வாடினேன் உன் வழிச் சாலை மலர் சோலை யென நானே மாற்றுவேன் உதிக்கும் கிழக்கே யெனக்கே நீதானே உனக்கினி வாழ்வில் பிரை தானே... பூமியே பூமியே பூமழை நான் தூவவா... ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... வானமே வானமே யென்னிடம் அதை கேட்பதா ஆஆஆஆ...ஆஆஆஆஆஆஅ... யாரோடு சொந்தம் யாருடன் பந்தம் பிரக்கின்ற போதே தீர்ப்பாகும் யென்னோடு நீயும் உன்னுடன் நானும் இருக்கின்ற காலம் தேனாகும் பூமலர் மரம் தாங்கும் அதன் வேர் போல் நான் உனை தாங்குவேன் சாமரம் வீசும் மலைக்காற்றாய் உன் மார்பில் நீந்துவேன் இளமை வன்சந்தம் இனிமேல் மலர் தூவும் இதயத்தின் உள்ளே குயில் கூவும் பூமியே பூமியே பூமழை நான் தூவவா... ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வானமே...ம்ம்ம் வானமே...ஆஹ் யென்னிடம் அதை கேட்பதா ஆஆஆ...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... உன்ன் பதில் கீதமே மார்கழி மாதமே... ஆகுமே... பூமியே பூமியே பூமழை நான் தூவவா... ஆஆஆஅ..ஆஅஹாஅஹ..ஆஆஆஅ... வானமே வானமே யென்னிடம் அதை கேட்பதா ம்ம்ம்ம்ம்ம்.... --------------------------------------------------------------------- 'அந்த வானம் அழுடதான் இந்த பூமியே சிரிக்கும்...' ஸங்கி. |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|