பூ ஒலஎஅதொஸ் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேன் அம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ) பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிபது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முதுக்கள் சூட்டி நான் வாழ்துவேன் வா மகளே என்னை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே (பூ) அம்மா என்று வரும் கன்றுகுட்டி அது தாய்மையை கொண்டாடுது குக்கூ என்று வரும் சின்ன குயில் தன் குழந்தைக்கு சோரூட்டுது கண்ணோடு பாசம் வந்தாடும்போது நெஞ்சோடு நேசம் ஆறாகுமே நீ இன்றி என்றும் நானில்லையே என் உயிரின் ஒளி நீயே (பூ) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|