நீ பத்தி நன் பத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே



கேளடி கண்மணி
திரைப்படத்தின் பெயர்கேளடி கண்மணி
திரைப்பட நடிகர்கள்S.P.பாலசுப்ரமணியம்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்வசந்த்
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கற்பூர பொம்மை P.சுசீலா கிடைக்கவில்லை 4:45 கிடைக்கவில்லை
மனில் இந்த S.P.பாலசுப்பிரமணியம் Pavalar Varadharajan 4:13 படிக்க
நீ பத்தி நன் பத்தி K.J.யேசுதாஸ், உமா ரமணன் கிடைக்கவில்லை 4:43 படிக்க
தன்யிள்ளே K.S. சித்ரா, உமா ரமணன் கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
தென்றல் நான் K.J.யேசுதாஸ், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:43 கிடைக்கவில்லை
வாரணம் ஆய்ரியம் S. ஜானகி கிடைக்கவில்லை 2:46 படிக்க
undefined S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:12 கிடைக்கவில்லை
என்ன படுவது கோரஸ், இளையராஜா கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை