கண்ணா வருவய பாடல்கள் மற்றும் விவரங்கள்

பெண் : கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கைப் பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து.........
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்


கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ


ஆண் : நீல வானும் நிலமும் நீரும் நீஎனக் காண்கிறேன்
பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்
ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல்
பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
ஆண் : வேரில்லையே பிருந்தாவனம்
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஆண் : சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ .............
மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்


ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு
மெல்லியச் சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா.....
மல்லிகைப் பஞ்சனையிட்டு
மெல்லியச் சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா


பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவல்லி
ராகம் சேர்க்கவா..........
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவல்லி
ராகம் சேர்க்கவா...........


ஆண் : கொடியிடை ஓடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா


பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம்
மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே.............
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்


கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணா ஆஆஆஆஆஆஆ............

மனதில் உறுதி வேண்டும்
திரைப்படத்தின் பெயர்மனதில் உறுதி வேண்டும்
திரைப்பட நடிகர்கள்சுஹாசினி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆச்சி K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 3:05 கிடைக்கவில்லை
காணேன் மானிய K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை
கண்ணா வருவய K.J.யேசுதாஸ், K.S. சித்ரா Valli 5:31 படிக்க
மனதில் உறுதி வண்டும் K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:18 படிக்க
சங்கத்தமிழ் கவியே K.J.யேசுதாஸ், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
வாங்க கட K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 2:51 கிடைக்கவில்லை