உன்னைகண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப டீபாவளி ஓஓரெங்க்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து உறவாடும் நேரமடா... உறவாடும் நேரமடா... கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா.. வளர்ந்தாலே போதுமடா.. சித்திரப் பூபோலே சிதரும் மத்தாப்ஸ் தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு சித்திரப் பூபோலே சிதரும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேரென்ன வேணுமடா... வேரென்ன வேணுமடா... (உன்னைக்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|