வரம் தந்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி குரும்பான கன்னனுக்கு... ஆஆஆஆ... குரும்பான கன்னனுக்கு சுகமான லாலி ஜெகம் போட்ற்றும் டெவனுக்கு வகையான லாலி (வரம் தந்த) ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ கல்யான ராமனுக்கு கௌசல்யை நாேஸ் கல்யான ராமனுக்கு கௌசல்யை நானே யது வம்ச வீரனுக்கு யெசோதை நானே யது வம்ச வீரனுக்கு யெசோதை நானே கரு யானை முகனுக்கு... கரு யானை முகனுக்கு மலையன்னை நானே கரு யானை முகனுக்கு மலையன்னை நானே பார் போட்ற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே (வரம் தந்த) ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆனந்தக் கன்னனுக்கு ஆழ்வாரும் நானே ஆனந்தக் கன்னனுக்கு ஆழ்வாரும் நானே ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே ராம ராஜனுக்கு வால்மிகி நானே ஆகாய வண்னனுக்கு த்யாகைய்யர் நானே (வரம் தந்த) ஆரி ராரி ராரி ராரோ ஆரி ராரி ராரி ராரோ ============================================================ 'தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வென்னிலவே.....' ஸஞ்சய். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|