ராமன் கதை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ராமன் கதை கேளுங்கல் (2) ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கல் (2) அலங்கார சீதை அழகரசாளும் கோதை விழி கண்டு குடி கொண்டு அவல் விழி கண்டு குடி கொண்டு மன மாலை தந்த ராமன் கதை கேளுங்கல் சீதையின் சுயம்வரம் நிட்சடிக்க பட்ட நாளிலே ஜனகனின் மண்டபதில் மாலை யெந்தி வந்த ஜனகியை வெண்ணில மண்ணிலா வந்ததா என்று மன்னவர் எல்லம் பார்க்க ஸ்ரீ ராம சன்ற மூர்த்ய் கண்ணெடுதும் பார்க்க மாட்டரொ என்று கவலை கொண்டார்கலம் சீத டெவியின் செல்ல தோழிகல் ராமன் கதை கேளுங்கல்... புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார் யானையின் பலம் கொண்ட வெந்தர்கள் அங்கிருந்தார் (ஸ்வரச்) புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார் யானையின் பலம் கொண்ட வெந்தர்கள் அங்கிருந்தார் (ஸ்வரச்) தோளில் மலைஐ தூகிய வீரர் வந்தார் இடிகலை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார் ஆஹ நடந்தாள் சீதை நடந்தாள் விழி மலர்ந்தாள் சபை அளந்தள் வரவு கண்டு அவல் அழகு கண்டு ஷிவ தனுசின் நானும் வீனை பொல அதிர்ந்தஸ் ராமன் கதை கேளுங்கல் கடை கேளுங்கல் வில்லொடிக்க அங்கு வந்த வெந்தர் தம் பல்லது உடை பட விழுந்தார் சிலர் எழுந்தர். தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெரிது விட சட்டென்று பூமில் விழுந்தார் காலும் நோக இரு கையும் நோக தம் தோளாதும் நோகவே அழுதார் சிலர் இடுப்பை பிடித படி சுளுக்கு எடுத படி ஆசனம் தேடி அமர்ந்தார்,.. ஆஹ வீரம் இல்லைய வில்லொடிக்க ஆங்கல் யாரும் இல்லைய (2) ஆஹ வீரம் இல்லைய வில்லொடிக்க ஆங்கல் யாரும் இல்லைய தக தைய்ய தக தா டி மி த ராமய ! ராம பத்ராய !! ராம சன்றாய நமஹ டசரத ராமன் தான் தாவி வந்தான் வில்லையே ஒரு கண்ணல் பார்து நின்றான் சீதையை மரு கண்ணல் பார்த்து நின்றான் (2) மரு நொடியில் வில்லெடுது அம்பு தொடுதான் (2) பட பட பட பட பட பட ஒலியுடன் முரிந்தது ஷிவ தனுசு அந்த ஒலியுண்டன் சிரிதது அவள் மனசு.. ஜய ஜய ராம சீதையின் ராம (2) டசரத ராம ஜனகன் உன் மாம (2) (2) சீத கல்யன வைபோகமே ஸ்ரீ ரம கல்யன வைபோகமே.(2) காண காண அழாகாகுமே இன்னும் ஆயிரம் கண்ண் வேண்டுமே...(2) ஸ்ரீ ராம அதொ பாரப்ப... அலங்கார சீதை அழகரசாலும் கோதை அவள் விழி கண்டு குடி கொண்டு மன மாலை தந்த ராமன் கதை கேளுங்கல் ராமன் கதை கேளுங்கல்... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|