பெண்கள் நெஞ்சை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம் - பெங்கல் நெஞ்சை கொல்லை கொல்லும் வெல்லை மாதவ உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா க்க் - உன்னிடத்தில் உல்லதெல்லாம் அல்லிக்கொல்லவா உன் உடம்புக்குல் உயிர் மட்டும் விட்டு செல்லவா உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்க்கத்தை குலிப்பாட்ட வரவா ம் - குலிப்பாட்டி அழுக்காக்கவா... யேய் படவா... க்க் - நீ தொட வா... நான் தொட வா... ம் - ஹேய் மாதவா... (பெங்கல் நெஞ்சை) ம் - மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும் மோகம் வந்தால் பென்னின்ன் உல்லம் திரந்துவிடும் க்க் - முட்டைக்குல்லே மஞ்சலுக்கும் கொழுப்பிருக்கும் உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும் ம் - விழிகல் அலந்தால் இலக்கனம் இருக்கும் விரல்கல் அலந்தால் இலக்கியம் இருக்கும் க்க் - பட்டு கைகலால் நீ தொடுக் கிடந்தால் பாரையும் இலமை சுரக்கும் ம் - பாலாட்ற்றி நீராட்டவா... யேய் படவா... க்க் - நீ தொட வா... நான் தொட வா... ம் - ஹேய் மாதவா... (பெங்கல் நெஞ்சை) ம் - கன்னு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ கர்ப்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ க்க் - தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ தலையனை சுகம் இல்லை சொல்லி விட்டு போ ம் - பதினெட்டு வாருடம் பழுத்த என் அழகு பதினெட்டு நொடியில் சமர்ப்பனம் உனக்கு க்க் - உன்னை கலந்தால் முன்னூரு வருஷம் நான் கண்ட இலமை நிலைக்கும் ம் - முச்சத்தில் மூப்பேதடா படவா... க்க் - நீ தொட வா... நான் தொட வா... ம் - ஹேய் மாதவா... வா வா... (பெங்கல் நெஞ்சை) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|