பூ மலர்ந்திட நடமிடும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2) நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2) விழிகலால் இரவினை விடியவிடு சகரிகமபதனிச நான் நடமிட உருகிடும் திருமகனே ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ (2) விழிகலில் நிலவுகல் தெரிகிரதோ சகரிகமபதனிச ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம் நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம் எடுத்தாலே சிரிக்கின்ர பாதி தடுத்தானே இது என்ன நீதி உனக்காக எரிகின்ர ஜோதி இவன் இன்ரு உரங்காத ஜாதி படுக்கையில் பாம்பு நெலியுது தலையனை நூரு கிழியுது நீயனிகிர ஆடையிலொரு நூலெனதினம் நானிருந்திட சனிதபமபதனி (நான்) தேனாரு ஒன்ரு நீராடும் இங்கே பூமாலை மன்ரத் தோல் சேரும் இங்கே இலையாடை உடுத்தாத பூக்கல் செடி மீது சிரிக்கின்ர நாட்கல் (2) சுடச்சுட ஆசை வருகுது இவன் மனம் தீயில் நனையுது போதையிலொரு தாமரைமலர் தானுடைந்தது ஏன் நடந்தது சனிதபமபதனி பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2) நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2) விழிகலில் தெரிவது விடுகதையோ சகரிகமபதனிச |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|