நிலவே நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு...சொல்லு மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு....சொல்லு கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞ்யனம் இல்லை தங்கச் செவ்வாயின் தாழ் திரந்து சொல்லு சொல்லு சொல்லு....சொல்லு ஃப்:கொடி கொண்ட அரும்பு மலர்வதர்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்ததும் பரவைக்கெல்லாம் மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை மொழியே போ போ...அழகே வா வா வா மொழியே போ போ போ...அழகே வா வா வா ம்ஸ்ரீஅதியே ரதியே ரதியே ரதியே காதல் என்னும் கனிவாய் மொழியில் சொன்னால்...சொன்னால் வளரும் பிரையே பிரையே பிரையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால்....என்னால் வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன் வாங்கி பரந்து போவேன் கால வெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு...சொல்லு ஃப்:வண்டுகள் ஒலிசெய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டஸ் நதிகள் சொர்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் என்றும் கலைப்பதுண்டா சொல்கிர மொழிகள் தீர்ந்து விடுஸ் சொல்லாத காதல் தீர்வதுண்டா மொழியே போ போ...அழகே வா வா வா மொழியே போ போ போ...அழகே வா வா வா ம்:நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே கெஞ்சக் கெஞ்ச இன்னும் மௌனம் என்ன....என்ன கனவே கனவே கனவே கனவே கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன....மின்ன வார்த்தை உன் வார்த்தை நின்று போனால் வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும் உடலை என் ஜீவன் உதரிப் போகும் சொல்லு சொல்லு சொல்லு...சொல்லு ஃப்:உள்ளங்கள் பேசும் மொழி அரிந்தால் உன் ஜீவன் தொலைக்கத் தேவை இல்லை இரு கண்கள் பேசும் பாஷைகளை அஏதோரு மொழிகள் சொல்வதில்லை தான் கொண்ட காதல் மொழிவதர்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை மொழியே போ போ...அழகே வா வா வா மொழியே போ போ போ...அழகே வா வா வா |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|