துளி துளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்க்காதம்மா துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்க்காதம்மா துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா கட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் கட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன மன்னன் உன்னை மறந்ததென்னாஅ......... மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்த்தாய் நீதி மட்டும் உறங்க்காது நெஞ்ச்சே நெஞ்ச்சே நீ தாங்க்கு நீதி மட்டும் உறங்க்காது நெஞ்ச்சே நெஞ்ச்சே நீ தாங்க்கு துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்ம நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்ம இரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும் அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போடு அன்பு இல்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|