சொல்லாமலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ் - சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதல தீ குல்ரிகின்றதே அடி இது காதல இந்த மாட்ற்றங்கல் உன்னாலே உருவானதா க்ஹ் - வெட்க்கத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லும் பச்சை கிலி மொட்டுக்குல் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி (சொல்லாமலே)ஸ் ஜ் - மல்லிகைப்பூ வாசம் என்னை கில்லுகின்றது அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது ஸ் - நெஞ்சுக்குல்லே ராட்டினங்கல் சுட்ற்றுகின்றது அந்த சத்தம் கேட்டு மத்தலங்கல் கொட்டுகின்றது ஜ் - அன்பே நீ முந்தானை காதல் வலையா உன்ன் பார்வை குற்றாலச் சாரல் மழையா ஸ் - அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன்ன் வீனை எந்தன் இடையா ஜ் - இதயம் நனையுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்.... க்ஹ் - நெஞ்சுக்குல் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி பஞ்சுக்குல் தீயை போல பட்ற்றிக்கொல்லு கன்மனி (சொல்லாமலே) க்ஹ் - ப ப ப ச ச ச க ப ப ப ப ச ச ச நி த ப ப ப ப ச ச ச க ப ப ப ப ச ச ச நி த ஸ் ஸ் - கன்னுக்குல்லே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுக சொப்பனங்கல் என்னை வந்து சுட்ற்றிக்கொண்டது ஜ் - என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தல்லி சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அல்லிக்கொண்டது ஸ் - அன்பே நான் என்னாலும் உன்னை நினைத்து முல்ல் மீது பூவானேன் தேகம் இலைத்து ஜ் - வில்லோடு அம்பாக என்னை இனைத்து சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து ஸ் - உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம்ம் காதலால்... க்ஹ் - நெஞ்சுக்குல் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி பஞ்சுக்குல் தீயை போல பட்ற்றிக்கொல்லு கன்மனி (சொல்லாமலே) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|