சக்கரை நிலவிய பாடல்கள் மற்றும் விவரங்கள்
சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை யேன் இல்லை நீ இல்லையே (சக்கரை நிலவே...) மனம் பசை தண்ணீ தான் பெண்ணே அதை பற்ற வைதது உன் கண்ணே யென் வாழ்கை என்னும் காட்டை எறிது குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? (சக்கரை நிலேஸ்...) காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே அந்த வார்தை இல்லை அன்பே உன் புன்னகை யெல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன் கண்ணே உன் பொன்னகை யெல்லாம் கண்ணீராய் உருகியதெய் வெள்ளை சிரிப்புகள் உன் தவறா? அதில் கொள்ளை போனது என் தவறா? பிரிந்து சென்றது உன் தவறா? நான் புரிந்து கொண்டது என் தவறா? ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா?ஸ் (கவிதை பாடின...) நொவெம்பெர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார் என்றால் சுசீல'வின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் யேதொ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புட்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பது சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை யேன் பிடிக்காது என்றாய்? (சக்கரை நிலவே...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|