கனலுக்குள் மீன் பிடித்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே உன்னை எங்க்கோ பார்த்தேன் ஒரு நாள் காவியம் என்னை என்ன கேட்டாய் மட்ரு நாள் நாடகம் அன்பின் வாசல் போடும் திரைகள் ஆயிரம் இன்பம் இங்க்கே நாளும் இருளின் ஓவியம் பாதையுண்டு ஓஓஓஓஓ ஊர்கள் இல்லை ஓஓஓ பாதையுண்டு ஊர்கள் இல்லை பாடலுண்டு மேடையில்லை வீணையுண்டு மீட்டும் நேரம் கைகள் இல்லை இங்க்கே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே கண்ணீர் கங்க்கை பாயும் கரை மேல் வாழ்கிட்ரேன் என் மேல் என்ன கோபம் விதியைக் கேட்கிட்ரேன் நெஞ்ச்கம் என்னும் பூவோ சருகாய் ஆனதே அன்பில் சிந்தும் தேனோ விஷமாய் போனதே தீபம் இங்க்கே ஓஓஓ கோவிலிங்க்கே ஓஓஓ தீபம் இங்க்கே கோவிலிங்க்கே தேவன் எங்க்கே காதல் நெஞ்ச்கே சோக வெள்ளம் ஆகும் உள்ளம் சொந்தம் ஒன்று தேடும் கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே பூ மானே |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|