என்னவளே அடி என்னவளே பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்னவலே அடி என்னவலே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மரந்து விட்டேன் - உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்ரு உந்தன் காலடி தேடி வந்தேன் காதலென்ரால் பெரும் அவஸ்தையென்ரு உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் - இன்ரு கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு கன்விழி பிதுங்கி நின்ரேன் (என்னவல்லே) வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்ரு வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருலுதடி காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கன்ங்கலெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்ருதடி - இது சொர்க்கமா நரகமா சொல்லடி உல்லபடி - நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன் வார்த்தையில் உல்லதடி... (என்னவல்லே) கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கன்னடிப்பேன் கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என் காதலின் தேவையை காடுக்குல் ஓதிவைப்பேன் - உன் காலடி எழுதிய கோலங்கல் புதுக் கவிதைகல் என்ருரைப்பேன்... (என்னவல்லே) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|