உலகத்தில் உள்ள பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்து வானத்தில் உள்ள க்ரிஹங்கள் பத்து உன்னையும் சேர்து சங்க தமிழ் நாங்கு உன்னை உன்னை சேர்து என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று உலகத்தில்... ம்:நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசிபேன் ஃப்:பெருகையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசிபேன் ம்:என்னை திருகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசிபேன் ஃப்:நீ என் நிழலையும் தொட்டு பார்கும் போழுதிலே அதை ரசிபேன் ம்:மலை உச்சி ஏரிதான் உன் பேயரை சொல்லிதான் மனதுக்குள் நான் ரசிபேன் அதன் எதிரொளி கேட்டு ரசிபேன் ஃப்:உன்னை பார்பதர்கு நான் தவிக்கும் தவிப்பு ஒரு சுகமே ம்:உன்னை பார்துகொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே ஃப்:உனகாக காதிருந்து என் கால்கள் வலிகையிலொரு சுகமே ம்:என் பெயரை நீ சொன்னால் எட்டு லட்சம் மருந்திலும் புது சுகமே ஃப்:உன் வீடு நிழல் தான் என் வீடை கடந்தால் என்னுளே ஒரு சுகமே அது எப்பொதும் தனி சுகமே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|