இளங்காத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
எளங்காது வீசுதெய் இசை போல பேசுதெய் வளையாத மூங்கிலில் ராகம் வளைன்சு ஓடுதெய் மேகம் முழிசு கேட்குதெய் கரும் பாறை மனசுல மயில் தோகை விரிக்குதெய் மழை சாரல் தெளிக்குதெய் புல் வெளி பாதை விரிக்குதெய் வானவில் குடையும் புடிக்குதெய் புல் வெளி பாதை விரிக்குதெய் வானவில் குடையும் புடிக்குதெய் மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதெய் புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதெய் (எளங்காது வீசுதெய்...) பின்னி பின்னி சின்ன எளையோடும் நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல ஒண்ணுக்கொண்ணு தான் இணன்சி இருக்கு உறவு யெல்லாம் அமன்சி இருக்கு அள்ளி அள்ளி தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்கு தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைசு இருக்கு நேது தனிமையில போசு, யாரும் துணை இல்லை யாரொ வழி துணைக்கு வந்தால் யேதும் இணை இல்லை உலகதில் எதுவும் தனிசு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல (எளங்காது வீசுதெய்...) மனசுல என்ன ஆகாயம் தினம் தினம் அது புதிர் போடும் ரகசியதை யாரு அறின்ச? அதிசயதை யாரு புரின்ச? விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம் தோறும் மலர் தொடுக்க நாறை எடுது யார் தொடுத மாலையாசு? ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி யெல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம் தாலாட்டு கேட்டிடாமேஸ், தாயின் மடிய தேடி ஓடும் மலை நரி போலே....... (கரும் பாறை மனசுல...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|